பக்கங்கள்

ஜனவரி 27, 2011

ஆற விடாதே - aara vidaadhe

கையில் இருப்பது
அமுதா விஷமா என்று
குழம்பிய நேரத்தில்,
அது ஆவியானது,
நுரைமட்டுமே மிஞ்சியது!!!

kaiyil irunppadhu
amudha vishama endru
kuzhambiya neraththil,
adhu aaviyaanadhu,
nurai mattume minjiyadhu!!!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக