கற்பனை தீட்டி கவி ஈட்டும் கவிஞர்களே, ரகசியம் கேளுங்கள்!!!
மனதில் இருப்பதை அப்படியே கிறுக்குங்கள்...
பொருள் பிழையும் உவமையாகும்,
சந்திப்பிழையும் அணி சேர்க்கும்!!!
எழுதிய வரிகளை சரிப்பார்க்காதீர்கள்...
முடிக்காத சில வரிகள் வினாவாகும்,
அதுவே சிலருக்கு விடையும் தரும்!!!
உண்மை உணர்ச்சிகளை உதிரியாக்கி மாலை பின்னுங்கள்...
வாலியும் வாயடைத்து நிற்பான்,
வைரமுத்துவும் வயிறு எரிந்து போவான்!!!
மனதில் இருப்பதை அப்படியே கிறுக்குங்கள்...
பொருள் பிழையும் உவமையாகும்,
சந்திப்பிழையும் அணி சேர்க்கும்!!!
எழுதிய வரிகளை சரிப்பார்க்காதீர்கள்...
முடிக்காத சில வரிகள் வினாவாகும்,
அதுவே சிலருக்கு விடையும் தரும்!!!
உண்மை உணர்ச்சிகளை உதிரியாக்கி மாலை பின்னுங்கள்...
வாலியும் வாயடைத்து நிற்பான்,
வைரமுத்துவும் வயிறு எரிந்து போவான்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக