பக்கங்கள்

ஜனவரி 18, 2011

என்னமோ ஏனோ - ennamo yeno

நேற்று இரவு முதல் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல், "கோ" படத்தின் "என்னமோ ஏனோ" பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கியின் வரிகள் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. அந்த பாடலுக்கு என்னுடிய இந்த வரிகள் சமர்ப்பணம்! :)

என்னமோ ஏனோ
நத்தை நகருது பகலில்,
பித்தம் பிடிக்குது இரவில்,
முத்தம் பறக்குது கனவில்!!!

என்னமோ ஏனோ
விழி பிதுங்குது உன் அழகில்,
இரத்தம் உறையுது உன் குரலில்,
உயிர் கசியுது உன் இதழில்!!!

ennamo yeno
naththai nagarudhu pagalil,
piththam pidikkudhu iravil,
muththam parakkudhu kanavil!!!

ennamo yeno
vizhi pidhunggudhu un azhagil,
raththam uraiyudhu un kuralil,
uyir kasiyudhu un yidhazhil!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக